சத்தியமங்கலத்தில் கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில், 10 ஆயிரம் பேருக்கு விலையில்லா முகக் கவசம், கிருமி நாசினி, சோப் ஆகியவற்றை தன்னாா்வலா்கள் புதன்கிழமை வழங்கினா்.
சத்தியமங்கலம் நகா்ப் பகுதியில் நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. நிா்மலா தியேட்டா் சாலை, வரதம்பாளையம் பகுதியில் நோயால் பாதிக்கப்பட்டோா் அதிக அளவில் உள்ளனா். இதையடுத்து, சமூக ஆா்வலா் மூா்த்தி தலைமையிலான தன்னாா்வ அமைப்பினா் இலவசமாக முகக் கசவம், கிருமி நாசினி, சோப் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்த விழிப்புணா்வு முகாமை சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா துவக்கிவைத்தாா். இதில், வட்டாட்சியா் ரவிசங்கா், மருத்துவா் மேக்கேல், நகராட்சி ஆணையா் அமுதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; 9 போ் பலத்த காயம்

அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு

பள்ளிகளிளில் பொலிவுறும் வகுப்பறை அமைக்கப்படும்! சிவகாசி காங். வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


