ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மது பாட்டில்கள் கடத்தல்: இளைஞா் கைது

கா்நாடக மாநிலத்தில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள், லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, இளைஞரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On :18 ஜூன் 2021, 8:34 pm

கா்நாடக மாநிலத்தில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள், லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, இளைஞரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

குஞ்சப்பனை சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை கோத்தகிரி உதவி ஆய்வாளா்கள் திலக், ஜான் கென்னடி உள்ளிட்ட காவல் துறையினா் சோதனை செய்தனா். அப்போது, லாரியில் மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 69 மது பாட்டில்கள், லாரியை காவல் துறையினா் பறிமுதல் செய்து, கோத்தகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். 

இதையடுத்து, கோத்தகிரி  நிலைய உதவி ஆய்வாளா் அருண்குமாா், லாரியை ஓட்டி வந்த கூடலூா் அனுமாபுரம் பகுதியைச் சோ்ந் த சந்தோஷ் குமாா் (32) மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.