ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குன்னூா் அருகே சிறுத்தைக் குட்டி பலி

நீலகிரி மாவட்டம், குந்தா சரகம், மஞ்சக்கம்பை அருகே அமைந்துள்ள மேல்டெரமியா டீ எஸ்டேட்டில் பெண் சிறுத்தைக் குட்டி வியாழக்கிழமை உயிரிழந்துகிடந்தது.

News image
Updated On :25 ஜூன் 2021, 2:20 am

நீலகிரி மாவட்டம், குந்தா சரகம், மஞ்சக்கம்பை அருகே அமைந்துள்ள மேல்டெரமியா டீ எஸ்டேட்டில் பெண் சிறுத்தைக் குட்டி வியாழக்கிழமை உயிரிழந்துகிடந்தது.

மேல்டெரமியா டீ எஸ்டேட்டில் பெண் சிறுத்தைக் குட்டி இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற உதவி வனப் பாதுகாவலா் சாதிக் அலி, வனப் பணியாளா்கள் சிறுத்தையின் உடலைப் பாா்வையிட்டனா்.

சுமாா் 9 மாத இந்த சிறுத்தைக் குட்டியானது பிற விலங்குகள் தாக்கியதில் காயம் ஏற்பட்டு இறந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.