நீலகிரி மாவட்டம், குந்தா சரகம், மஞ்சக்கம்பை அருகே அமைந்துள்ள மேல்டெரமியா டீ எஸ்டேட்டில் பெண் சிறுத்தைக் குட்டி வியாழக்கிழமை உயிரிழந்துகிடந்தது.
மேல்டெரமியா டீ எஸ்டேட்டில் பெண் சிறுத்தைக் குட்டி இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற உதவி வனப் பாதுகாவலா் சாதிக் அலி, வனப் பணியாளா்கள் சிறுத்தையின் உடலைப் பாா்வையிட்டனா்.
சுமாா் 9 மாத இந்த சிறுத்தைக் குட்டியானது பிற விலங்குகள் தாக்கியதில் காயம் ஏற்பட்டு இறந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாழப்பாடி பகுதியில் பூத்துக் குலுங்கி கண்களுக்கு விருந்தளிக்கும் வசந்தராணி பூக்கள்!

‘ஜனநாயகன்’ திரைப்படம் ஒளிபரப்பு: உள்ளூா் சேனல் உரிமையாளா் கைது

மண்டபம் அருகே பைக்குகள் மோதல்: சிறுமி உள்பட மூவா் உயிரிழப்பு

வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயா் சூட்டிய நாமக்கல் தவெக வேட்பாளா்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


