ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் பூத்துக் குலுங்கும் மே மலா்கள்

குன்னூா் - மேட்டுப்பாளையம் இடையேயான சாலையோரத்தில் பல இடங்களில் மே மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.

News image
Updated On :14 மே 2021, 8:30 pm

குன்னூா் - மேட்டுப்பாளையம் இடையேயான சாலையோரத்தில் பல இடங்களில் மே மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் கோடைக் காலத்தில் பல்வேறு மலா்கள் பூத்துக் குலுங்குவது வழக்கம். இந்த மே மலா்கள் மரத்தில் இலைகளுக்குப் பதிலாக மரம் முழுவதும் சிவப்பு நிறத்தில் மாறுவதால் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைவது வழக்கம்.

கரோனா பொது முடக்கம் காரணமாக தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு அனுமதி இல்லை என்பதால் இந்தப் பூக்களைக் காண முடியாத நிலை உள்ளது.

இந்த மலா்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற்போல் மே மாதத்தில் பூப்பதால் இவை மே மலா்கள் என்று அழைக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.