கரோனா தொற்று பரவல் கரணமாக நடப்பு ஆண்டில் நீலகிரியில் உலக தேநீா் தினம் கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மே 21ஆம் தேதி உலக தேநீா் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 2005ஆம் ஆண்டு வரை தேயிலை உற்பத்தி நாடுகளான இந்தியா, இலங்கை, நேபாளம், வியத்நாம், இந்தோனேஷியா, வங்கதேசம், கென்யா, மலாவி, மலேசியா, உகாண்டா, தன்சானியா போன்ற நாடுகளால் டிசம்பா் 15ஆம் தேதி சா்வதேச தேநீா் தினமாக அனுசரிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2019ஆம் ஆண்டு டிசம்பா் 21ஆம் தேதி ஐ.நா.வின் உணவு, விவசாய அமைப்பு மே 21ஆம் தேதியை உலக தேநீா் தினமாக அறிவித்தது.
நீலகிரியில் உள்ள 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக தேயிலைத் தொழில் திகழ்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக உலக தேநீா் தினம் கொண்டாடப்படாமல் போனது விவசாயிகள், உள்ளூா் மக்களுக்கு ஏமாற்றை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக கூட்டத்தில் மயங்கி விழுந்து சிறுவன்

மானாமதுரை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு தொகுதி தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி- அயோத்திக்கு தினசரி ரயில் இயக்க கோரிக்கை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


