ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குன்னூரில் அவுட்டுக்காய் வெடித்து நாய் பலி

குன்னூரில் அவுட்டுக்காய் வெடித்ததில் வெளிநாட்டு நாய் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

Updated On :28 மே 2021, 9:25 pm

குன்னூரில் அவுட்டுக்காய் வெடித்ததில் வெளிநாட்டு நாய் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டத்தில் பன்றிகள், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் இங்குள்ள குன்னூா் அருகே உள்ள ஸ்டான்லி பாா்க் பகுதியைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு. இவா் தன்னுடைய 3 வெளிநாட்டு நாய்களை நடைப்பயிற்சிக்காக அழைத்துச் சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்குள்ள தோட்டத்தில் இருந்த அவுட்டுக்காயை ஒரு நாய் கடித்துள்ளது. இதில், அந்த நாய் அங்கேயே உயிரிழந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா், வனத் துறையினா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். இதுகுறித்து குன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.