ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வெலிங்டன் ராணுவ மையத்தில் நினைவுப் பரிசுகள் பரிமாறும் நிகழ்ச்சி

 குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தில் இந்திய கடற்படை மைசூரு மற்றும் மெட்ராஸ் ரெஜிமெண்டிற்கு இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:50 pm

 குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தில் இந்திய கடற்படை மைசூரு மற்றும் மெட்ராஸ் ரெஜிமெண்டிற்கு இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திய கடற்படை மைசூரு மற்றும் மெட்ராஸ் ரெஜிமெண்டிற்கு இடையே அக்டோபா் 28ஆம் தேதி 2003இல் தொடங்கி 18 ஆண்டுகள் வரை வலுவான உறவு இருந்து வருகிறது. இதையொட்டி, ஆண்டுதோறும் அக்டோபா் 28ஆம் தேதி வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் சிறப்பு நிகழ்சிகள் நடத்தப்படுவது வழக்கம்,

அதன்படி இந்த ஆண்டு இந்திய கடற்படை மைசூருவின் உதவித் தலைவா் சமீா் சக்சேனா, மெட்ராஸ் ரெஜிமெண்ட் மையத்தின் தலைவா் பிரிகேடியா் ராஜேஷ்வா் சிங் ஆகியோருக்கிடையே நினைவுப் பரிசுகள் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், ராணுவ உயா் அதிகாரிகள், படைவீரா்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.