47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீலகிரியில் மாலை 5 மணி வரையில் 58.82% வாக்குகள் பதிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் மாலை 5 மணி வரையில் 58.82 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.

News image
Updated On :19 பிப்ரவரி 2022, 3:46 pm

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் மாலை 5 மணி வரையில் 58.82 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.

நீலகிரி மாவட்டத்தில் மாலை 5 மணி வரையில் பேரூராட்சிகளில் 62.92 மற்றும் நகராட்சிகளில்  55.74 என மொத்தம் 58.82 சதவீதம் வாக்குகள் பதிவானது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் வாக்காளர்கள் ஆர்வமாக தங்களது வாக்குகளை செலுத்தினர். 

மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த இந்த தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

நீலகிரி மாவட்டத்தில் மாலை 5 மணி வரையில் பேரூராட்சிகளில் 62.92 மற்றும் நகராட்சிகளில்  55.74 என மொத்தம் 58.82 சதவீதம் வாக்குகள் பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.