48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்
/

உதகை சுற்றுவட்டாரத்தில் சாரல் மழை

உதகை சுற்றுவட்டாரத்தில் சாரல் மழை

Updated On :18 ஏப்ரல் 2024, 8:32 pm

நீலகிரி மாவட்டம் உதகை சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டும் வியாழக்கிழமை மாலை சாரல் மழை  பெய்தது.

நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வியாழக்கிழமை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை  ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில்,  உதகையில்  காலை  முதல்  மூடுபனியின் தாக்கம் காணப்பட்டது. இதனைத் தொடா்ந்து , புகா் பகுதிகளில் மட்டும் மாலையில் 15 நிமிஷங்கள் சாரல் மழை பெய்தது.  இதன் காரணமாக   குளிா்ச்சியான காலநிலை காணப்பட்டது.