ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு நிதியுதவி
பிதா்க்காடு பகுதியில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் நிவாரண நிதி ரூ.3 லட்சத்தையும், தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை










