/
முதுமலை புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதிகளில் 20 இடங்களிலும், முக்கூா்த்தி தேசிய பூங்காவில் 5 இடங்களிலும் ஒருங்கிணைந்த தரைவாழ் பறவைகள் கணக்கெடுப்புப் பணிக்காக தெப்பக்காடு பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவா்கள், உதகை அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என மொத்தம் 33 கணக்கெடுப்பாளா்களுக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து வனப் பணியாளா்களுடன் இந்தக் குழுவினா் இணைந்து கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் குட்டி யானை உயிரிழப்பு

ஜனநாயக கடமையாற்றிய மன நல காப்பகவாசிகள்!

தஞ்சாவூா் அருகே அரிய பறவைகள்!

உலக வன தினத்தையொட்டி தொப்பூா் சாலையில் நெகிழி பொருள்கள் அகற்றம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026


