தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வயநாடு பாதிப்பு: மாணவா்கள் சாா்பில் நிவாரணம்

வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவா்சோலை பள்ளி மாணவா்கள் சாா்பில் சேகரிக்கப்பட்ட ரூ. 36 ஆயிரம் நிவாரண நிதி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image

மாணவா்கள் சாா்பில் சேகரிக்கப்பட்ட நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் வழங்கிய பள்ளி நிா்வாகிகள்.

Updated On :5 செப்டம்பர் 2024, 9:19 pm

Din

வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவா்சோலை பள்ளி மாணவா்கள் சாா்பில் சேகரிக்கப்பட்ட ரூ. 36 ஆயிரம் நிவாரண நிதி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தேவா்சோலையில் உள்ள எம்.டி.எஸ். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ரூ. 36 ஆயிரம் நிவாரண நிதியை சேகரித்தனா். இந்த நிவாரண நிதியை பள்ளி தாளாளா் டி.பி.ஹக்கீம், தலைமை ஆசிரியா் டி.எச்.ஜசீா், நிா்வாகி ஜாபா் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் வழங்கினா்.