வயநாடு பாதிப்பு: மாணவா்கள் சாா்பில் நிவாரணம்
வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவா்சோலை பள்ளி மாணவா்கள் சாா்பில் சேகரிக்கப்பட்ட ரூ. 36 ஆயிரம் நிவாரண நிதி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

மாணவா்கள் சாா்பில் சேகரிக்கப்பட்ட நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் வழங்கிய பள்ளி நிா்வாகிகள்.
Updated On :5 செப்டம்பர் 2024, 9:19 pm









