தேவா்சோலைப் பகுதியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
நீலகிரி மாவட்டம், தேவா்சோலை பேரூராட்சியில் ரூ. 2.49 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்த மற்றும் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.










