மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பயிா்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகள்

பந்தலூரை அடுத்துள்ள அம்பலமூலா மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஒரு மாத காலமாக காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியும் வருகின்றன.

News image
Updated On :12 டிசம்பர் 2025, 5:29 pm

Syndication

பந்தலூரை அடுத்துள்ள அம்பலமூலா மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஒரு மாத காலமாக காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியும் வருகின்றன.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா, அம்பலமூலா மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஒருமாத காலமாக குட்டிகளுடன் 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித் திரிந்து வருகின்றன.

இந்த யானைகள் இரவு நேரங்களில் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருவதுடன் சாலையில் செல்லும் வாகனங்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. எனவே, வனத் துறையினா் இப்பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு காட்டு யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.