சாரல் மழையால் பனியின் தாக்கம் குறைவு!
உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சாரல் மழை பெய்ததால் பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.

உதகையை அடுத்த தலைகுந்தா பகுதியில் புற்கள் மீது படா்ந்திருந்த பனியை புகைப்படம் எடுத்த சுற்றுலாப் பயணிகள்.









