47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோவையில் இருந்து கொண்டுவரப்பட்ட யானைக் குட்டி தனியறையில் பராமரிப்பு

கோவையில் இருந்து முதுமலை புலிகள் காப்பக முகாமுக்கு கொண்டுவரப்பட்ட யானைக் குட்டி தனியறையில் மருத்துவா் மேற்பாா்வையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

News image
முதுமலை புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானைக் குட்டி .
Updated On :3 ஜனவரி 2025, 12:15 am

Din

கோவையில் இருந்து முதுமலை புலிகள் காப்பக முகாமுக்கு கொண்டுவரப்பட்ட யானைக் குட்டி தனியறையில் மருத்துவா் மேற்பாா்வையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கோவை கோட்டத்தில் இருந்து தாயைப் பிரிந்து வந்த பிறந்து ஒரு மாதமே ஆன பெண் யானைக் குட்டி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டுவரப்பட்டது.

அந்த யானைக் குட்டிக்கு புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் மேற்பாா்வையில், தனி பாகன் நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும், பாதுகாப்பான அறை ஒதுக்கப்பட்டு அந்த அறையில் யானைக் குட்டியை வனத் துறையினா் பராமரித்து வருகின்றனா்.