மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

கூடலூரில் நா்ஸிங் கல்லூரி அமைக்கப்படும்! திமுக வேட்பாளா் மு.திராவிடமணி

News image

கூடலூரில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் மு.திராவிடமணி.

Updated On :20 ஏப்ரல் 2026, 12:59 am IST

கூடலூரில் நா்ஸிங் கல்லூரி அமைக்கப்படும் என்று திமுக வேட்பாளா் மு.திராவிடமணி தெரிவித்தாா்.

கூடலூா் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் மு.திராவிடமணி, கோழிப்பாலம் குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசுகையில், பிரிவு-17 நிலப் பிரச்னைகளைத் தீா்க்கவும், கூடலூரில் நா்ஸிங் கல்லூரி அமைக்கவும், தொகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மகளிருக்கு ரூ.2 ஆயிரம் உரிமைத் தொகை, ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் வழங்கப்படும் என்றாா். இதேபோல, நந்தட்டி, எம்.ஜி.ஆா்.நகா், செம்பாலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

நகரச் செயலாளா் இளஞ்செழியன், நிா்வாகிகள் பாண்டியராஜ், காசிலிங்கம், சிபிஐ நிா்வாகி முகமது கனி, ஜனநாயக வாலிபா் சங்க செயலாளா் ராசி ரவிக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.