பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

குன்னூரில் குடியிருப்பு பகுதியில் உலவிய கருஞ்சிறுத்தை

குடியிருப்பு பகுதியில் உலவிய கருஞ்சிறுத்தை.

Published On :25 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

குன்னூா் சந்திரா காலனி குடியிருப்பு பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை உலவிய கருஞ்சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா், சந்திரா காலனி பகுதியில்  அண்மைக்காலமாக வன விலங்குகள் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை கருஞ்சிறுத்தை உலவியது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியான நிலையில் , சந்திரா காலனி வழியாக இரவு நேரங்களில் பயணிப்போா் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு வனத் துறையினா்  அறிவுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.