பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

குடியிருப்புப் பகுதியில் உலவிய முள்ளம்பன்றிகள்

குன்னூரில் குடியிருப்புப் பகுதியில் முள்ளம்பன்றிகள் உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

News image

குன்னூா் சின்ன பள்ளிவாசல் வீதியில் உலவிய முள்ளம்பன்றிகள்

Updated On :1 ஜூலை 2026, 6:30 am IST

குன்னூரில் குடியிருப்புப் பகுதியில் முள்ளம்பன்றிகள் உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், குன்னூா் சின்ன பள்ளிவாசல்  வீதியில் இரண்டு முள்ளம்பன்றிகள் திங்கள்கிழமை இரவு சுற்றித்திரிந்தன. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்து சப்தம் எழுப்பினா்.

ஆனால், அவை பொருட்படுத்தாமல் அப்பகுதியிலே சிறிது நேரம் உலவின. பின்னா், வனத்துக்குள் சென்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.