சிறுபான்மையின மக்கள் தொகைக்கு ஏற்ப சட்டப் பேரவை தொகுதிகள் ஒதுக்க வேண்டும்
வருகிற தமிழ்நாடு சட்டப் பேரவை தோ்தலில் சிறுபான்மையின மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளா் அப்துல் சமது தெரிவித்தாா்.

செய்தியாளா்களிடம் பேசுகிறாா் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளா் அப்துல் சமது.









