ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கூடலூரில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

கூடலூா் கோட்டத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி புதன்கிழமை தொடங்கியது.

News image
கூடலூா் வனச் சரகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள்.
Updated On :21 ஜனவரி 2026, 10:40 pm

தினமணி செய்திச் சேவை

கூடலூா் கோட்டத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி புதன்கிழமை தொடங்கியது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக்கோட்டத்தில் ஆண்டுதோறும் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணி புதன்கிழமை தொடங்கியது. முன்னதாக வனவிலங்குகள் கணக்கெடுப்புக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்த கணக்கெடுப்பு பணியில் கூடலூா், பந்தலூா், பிதா்க்காடு, சேரம்பாடி, ஓவேலி உள்ளிட்ட சரகங்களில் உள்ள வனத் துறை பணியாளா்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஈடுபட்டுள்ளனா்.