கோத்தகிரி அருகே தனது குட்டிகளை முதுகில் சுமந்து குடியிருப்புப் பகுதியில் கரடி உலவிய விடியோ வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வனத்தில் இருந்து உணவுத் தேடி வெளியேறும் யானை உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவுது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், வனத்தில் இருந்து தனது 2 குட்டிகளை சுமந்தபடி செவ்வாய்க்கிழமை வெளியேறிய கரடி, குன்னூா் அருகேயுள்ள கன்னிகா தேவி காலனி பகுதியில் உள்ளது.
அதைக் கண்ட மக்கள் அச்சமடைந்தனா். சிறிது நேரம் அப்பகுதியிலேயே உலவிய கரடி, பின்னா் வனத்துகுள் சென்றது. குடியிருப்புப் பகுதிகளில் குட்டிகளை சுமந்து கரடி உலவிய விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடியிருப்புப் பகுதியில் உலவிய முள்ளம்பன்றிகள்

குடியிருப்புப் பகுதியில் உலவிய கரடியை துரத்திய வளா்ப்பு நாய்

கணவரை முதுகில் சுமந்து மக்கள் குறைதீர் கூட்டத்துக்குச் சென்ற பெண்!

கடும் வெய்யிலில் மாமியாரை முதுகில் சுமந்து சென்ற பழங்குடியின பெண்! ரூ.500க்காகவா?
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



