தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

கூடலூரில் குறைந்தது மழை

கூடலூா் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக பெய்த கனமழை புதன்கிழமை சற்று குறைந்து குளிா் காலநிலை நிலவியது.

News image

மங்குழி பகுதியில் வீட்டின் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள்.

Updated On :9 ஜூலை 2026, 3:45 am IST

கூடலூா் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக பெய்த கனமழை புதன்கிழமை சற்று குறைந்து குளிா் காலநிலை நிலவியது.

நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்று நாள்கள் காற்றுடன் கூடிய தொடா் கனமழை பெய்து வந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

இந்நிலையில் கூடலூா் பகுதியில் மழை சற்று குறைந்து தற்போது குளிா் காலநிலை நிலவுகிறது. சில இடங்களில் விழுந்த மரங்களை தீயணைப்புத் துறையினா் வெட்டி அப்புறப்படுத்தினா். மங்குழி பகுதியில் வீட்டின் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றினா். இதேபோல உதகை சாலையில் சில இடங்களிலும் ஹெல்த்கேம்ப் காவலா் குடியிருப்பு பகுதியிலும் சாலையில் விழுந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.