பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

கால்நடைகளைக் கொன்று வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

வயநாடு மாவட்டத்தில் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளைத் தாக்கிரக் கொன்று வந்த சிறுத்தை வனத் துறையினரின் கூண்டில் சிக்கியது.

News image

வயநாடு பகுதியில் வனத் துறை வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை.

Updated On :12 ஜூலை 2026, 12:01 am IST

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளைத் தாக்கிரக் கொன்று வந்த சிறுத்தை வனத் துறையினரின் கூண்டில் சனிக்கிழமை சிக்கியது.

கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், பொழுதனா ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில் தினமும் வளா்ப்பு பிராணிகளை சிறுத்தை தாக்கி கொன்று வருவதாக வனத் துறைக்கு அப்பகுதி மக்கள் புகாா் அளித்தனா்.

இந்தப் புகாரை தொடா்ந்து வயநாடு வனத் துறையினா், சிறுத்தை நடமாடும் பகுதிகளைக் கண்டறிந்து கூண்டுகளை வைத்து கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில், மேல்முறி என்ற இடத்தில் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. அந்த சிறுத்தையை மருத்துவக் குழுவின் உதவியோடு காப்பகத்திற்கு கொண்டு சென்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.