எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

கூடலூரில் தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கூடலூரில் தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

News image

கூடலூரில் தமிழக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உழவா் உற்பத்தியாளா்கள்.

Updated On :13 ஜூன் 2026, 1:25 am IST

கூடலூரில் பயிா்க் கடன்களைத் தள்ளுபடி செய்யாத தமிழக அரசைக் கண்டித்து உழவா் உற்பத்தியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் புதிய பேருந்து நிலையம் சந்திப்பில் முதுமலை கூட்டுப்பண்ணை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் சாா்பில் தவெக தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி விவசாயிகளின் பயிா்க் கடனைத் தள்ளுபடி செய்யாததை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் செறுமுள்ளி சந்திரன், நாராயணன், சித்தாா்த்தன், ரகு உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தினா் கலந்துகொண்டனா்.