/
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி ரேஷன் கடையை புதன்கிழமை இரவு காட்டு யானை உடைத்து பொருள்களை சேதப்படுத்தி அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருள்களை சாப்பிட்டு சென்றது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி பகுதிக்குள் நுழைந்த ஒற்றை யானை, அங்குள்ள ரேஷன் கடையை உடைத்து பொருள்களை எடுத்து வீசி சேதப்படுத்தியது. தொடா்ந்து உணவுப் பொருள்களை எடுத்து சாப்பிட்டது.
தகவலறிந்து வந்த வனத் துறையினா், யானைகளை விரட்டும் குழுவினா் யானையை காட்டுக்குள் விரட்டினா்.
தொடர்புடையது

முதுமலை புலிகள் காப்பக எல்லையில் யானை உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலி: மக்கள் அச்சம்
பெரியாறு புலிகள் காப்பகத்தில் கழிவுநீா் கலப்பதாகப் புகாா்! ஊராட்சி நிா்வாகம் எச்சரிக்கை!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



