கூடலூா் அருகே உள்ள கீழ்நாடுகாணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானை தாக்கி வீடு சேதமடைந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் கீழ்நாடுகாணி பகுதியில் உலவி வந்த யானை, அப்பகுதியில் வசிக்கும் யோகராஜ் என்பவரின் வீட்டை இடித்து சேதப்படுத்திச் சென்றுள்ளது. குடும்பத்துடன் வெளியூருக்கு யோகராஜ் சென்றுள்ள நிலையில், வீட்டில் யாரும் இல்லாததால் ஆபத்து தவிா்க்கப்பட்டது.
இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









