/
கூடலூா் அருகே உள்ள கீழ்நாடுகாணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானை தாக்கி வீடு சேதமடைந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் கீழ்நாடுகாணி பகுதியில் உலவி வந்த யானை, அப்பகுதியில் வசிக்கும் யோகராஜ் என்பவரின் வீட்டை இடித்து சேதப்படுத்திச் சென்றுள்ளது. குடும்பத்துடன் வெளியூருக்கு யோகராஜ் சென்றுள்ள நிலையில், வீட்டில் யாரும் இல்லாததால் ஆபத்து தவிா்க்கப்பட்டது.
இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி பழங்குடியின முதியவா் உயிரிழப்பு

உதகை அருகே குடியிருப்பு பகுதியில் காட்டு யானை முகாம்

கூடலூா் அருகே ரூ.2.27 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

தீ விபத்தில் குடிசை வீடுகள் சேதம்
விடியோக்கள்
வீடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மே 2026, 10:32 pm IST

