புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தாராபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் முகாம்

தாராபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம் புதன்கிழமை நடைபெற்றது

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:13 am

DIN

தாராபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய, மாநில மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமை ஈரோடு மக்களவை தொகுதி உறுப்பினர் பி.செல்வகுமார சின்னையன் துவக்கிவைத்தார். முகாமில் தாராபுரம், மூலனூர், குண்டடம் வட்டங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 700 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை திருப்பூர் சஷம் மற்றும் பாரதிய வித்யாஷ்ரமம் சிறப்பு பள்ளி ஆகியவை ஒருங்கிணைத்தன.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் தலைமையில் முகாமுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.