பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கூட்டுறவு வார விழா

உடுமலை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கூட்டுறவு வார விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:09 am

DIN

உடுமலை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கூட்டுறவு வார விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அங்குப் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு  இனிப்புகள் வழங்கப்பட்டன.  மேலும்,  சங்க வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. சங்கத் தலைவர் கே.ஆறுச்சாமி மரக்கன்றை நட்டு வைத்தார். கூட்டுறவுத் துறை மேலாண்மை இயக்குநர் எஸ்.ஏ.சாகுல்ஹமீது தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இயக்குநர் தும்பலப்பட்டி எம்.மனோகரன், மேலாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.