புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு

உடுமலை அருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 12:17 am

DIN

உடுமலை அருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
உடுமலை வட்டம்,  சாளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மதன். இவரது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசு அருகில் உள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக விழுந்து விட்டது.  இதுகுறித்த தகவலின்பேரில் உடுமலையில் இருந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் பல மணி நேரம் போராடிப் பசுவை உயிருடன் மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.