நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நாய்கள் கடித்து புள்ளி மான் சாவு

அவிநாசி அருகே கருமாபாளையத்தில் நாய்கள் துரத்திக் கடித்ததில் ஆண் புள்ளி மான் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

Updated On :23 ஜூலை 2018, 7:53 am IST

அவிநாசி அருகே கருமாபாளையத்தில் நாய்கள் துரத்திக் கடித்ததில் ஆண் புள்ளி மான் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
அவிநாசி அருகே  கருமாபாளையம் ஊராட்சி தண்ணீர்பந்தல் முத்தம்மாள் நகர் காட்டு பகுதியில்  நாய்கள் கடித்து குதறியதால் படுகாயமடைந்த 2 வயதுள்ள ஆண் புள்ளிமான் உயிரிழந்து கிடந்தது. அந்தப் புள்ளிமானைப் பார்த்த பொதுமக்கள், வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.  தகவலறிந்து சம்பவ விரைந்து இடத்துக்கு  வந்து வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு மானை மீட்டனர். பிறகுஅவிநாசி கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனையை செய்து, அப்பகுதியில் அடக்கம் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.