வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மது விற்றவர் கைது

தாராபுரத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On :23 ஜூலை 2018, 7:52 am IST

தாராபுரத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
புது காவல் நிலையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையின் மதுக் கூடத்தில் அதிகாலை நேரங்களில் மது விற்பனை நடைபெறுவதாக கோட்ட கலால் துறையினருக்குப் புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து,  கலால் உதவி ஆணையர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட மதுக் கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, செல்வம் (22) என்பவர் மது விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதையடுத்து, மது விலக்கு காவல் துறையினர் செல்வத்தைக் கைது செய்து, 25 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.