அவிநாசியில் அரசு ஆவணங்களை பறித்துச் சென்றவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைத் துறை பிரிவில் வட்ட ஆவண வரைவாளராகப் பணியாற்றி வருபவர் கஸ்தூரி (27). இவர் புதன்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவிநாசிலிங்கம்பாளையத்தை கேபிள் ஆப்பரேட்டர் தேவேந்திரன் (55) அலுவலகத்துக்கு வந்துள்ளார். அவர், தனது உறவினர் நடராசன் கொடுத்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டு அவரை மிரட்டியுள்ளனார். அதற்கு அரசு அலுவலர்கள், கோப்புகளுக்கு உரியவரை வரச்சொல்லுங்கள் என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தேவராஜன் அரசு அலுவலரைப் பணிசெய்யவிடாமல் தடுத்தும், அரசு ஆவணக் கோப்புகளை பறித்துக்கொண்டும் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேவேந்திரனை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி: விமான நிலையத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் பயணி கைது

மேற்கு, மத்திய, தென் மாவட்டங்களுக்கு சிறந்த நாள்! இடியுடன்கூடிய மழை பெய்யும்!

டூரிஸ்ட் ஃபேமலி ஓராண்டு நிறைவு... அபிஷன் ஜீவிந் பகிர்ந்த பதிவு!

தெப்போற்சவம் முதல் கும்பாபிஷேகம் வரை.. எந்த கோயிலில் என்ன விசேஷம்?
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

