பல்லடம் துணை மின்நிலையத்தில் வரும் 31ஆம் தேதி (சனிக்கிழமை ) மாதாந்திரப் பாராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை செட்டிபாளையம், சிடிசி காலனி பகுதிகள், மின் நகர், சின்னூர், அம்மாபாளையம், ராசாகவுண்டம்பாளையம், மாணிக்காபுரம் சாலை, மாணிக்காபுரம், மேற்கு பல்லடம், கோவை சாலை, ப.வடுகபாளையம், பனப்பாளையம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளர் எம்.ராஜாமணி தெரிவித்துள்ளார்.
பொங்கலூரில்...: பொங்கலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் 31ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்... பொங்கலூர், காட்டூர், தொட்டம்பட்டி, மாதப்பூர், கெங்கநாய்க்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிகாளிபாளையம், கண்டியன்கோயில், தெற்கு அவிநாசிபாளையம், உகாயனூர், என்.என்.புதூர், வடக்கு அவிநாசிபாளையம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

வாக்கு எண்ணிக்கை: 129 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

தியாகதுருகத்தில் 2 குரங்குகள் உயிரிழப்பு: வனத் துறை விசாரணை

தம்பதியிடையே கருத்து வேறுபாடு: கணவா் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

