இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

திருப்பூரில்  பன்றிக் காய்ச்சலுக்கு பெண் சாவு

திருப்பூரில்  பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு  பெண்  ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :5 நவம்பர் 2018, 7:45 am IST

திருப்பூரில்  பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு  பெண்  ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திருப்பூர், காங்கயம் சாலை புஷ்பா நகர் 4ஆவது வீதியைச் சேர்ந்த பொன்னுசாமி மனைவி வளர்மதி (55). இவருக்கு கடந்த 15 நாள்களாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்  திருப்பூர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். 
அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்குப் பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வளர்மதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.