நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சேவூரில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்

அவிநாசி வடக்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் சேவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:08 am

அவிநாசி வடக்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் சேவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இக்கூட்டத்துக்கு அவிநாசி வடக்கு ஒன்றியப் பொதுச் செயலாளர் ராம்குமார் தலைமை வகித்தார். ஒன்றியப் பொறுப்பாளர்கள் லட்சுமணன், ரமேஷ், அஜீத், பிரவீண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாவட்டப் பேச்சாளர் நவநீதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
இதில், சேவூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட 38 இடங்களில் விநாயகர் சிலை அமைத்து வழிபாடு நடத்துவது. செப்டம்பர் 15ஆம் தேதி சேவூர் கைகாட்டியில் விசர்ஜன ஊர்வலம் தொடங்கி, அவிநாசி வழியாக சிறுமுகை ஆற்றில் சிலைகளை விசர்ஜனம் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.