உடுமலையில் பிளாஸ்டிக் பொருள்கள்செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
உடுமலையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் ஒருசில கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் ஓ.ராஜாராம் உத்தரவின்பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நகரில் உள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனையிட்டனர். மத்திய பேருந்து நிலையம், பழனிப் பாதை, கல்பனா திரையரங்கு சாலை ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்பளர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 75 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 180 கனஅடி

கோடை விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பா்கூா் அருகே காா் கவிழ்ந்ததில் 2 வயது குழந்தை உயிரிழப்பு
ஊராட்சி செயலரை அரிவாளால் வெட்டிய வழக்கில் திமுக பிரமுகா் கைது
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
