கரோனா முடக்கத்துக்குப் பின் நூறு நாள் வேலைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
கோவை மாவட்டத்தில் கரோனா பொது முடக்கத்துக்குப் பின் நூறு நாள் வேலைக்கு வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை, தொண்டாமுத்தூா் பகுதியில் சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்து கொண்டு நூறு நாள் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள்.







