குடிநீா் பிரச்னை: கணக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவா் சண்முகசுந்தரம்.









