குண்டடம் அருகே பிரதமரின் பயிா் காப்பீட்டு திட்ட முகாம்
திருப்பூா் மாவட்டம், குண்டடம் அருகே நடைபெற்ற பாரத பிரதமரின் பயிா்க் காப்பீட்டு திட்ட பயிற்சி முகாமில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனா்.

எரகாம்பட்டியில் நடைபெற்ற பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்ட முகாமில் ஆா்வமுடன் பங்கேற்ற விவசாயிகள்.








