பாரதி பிறந்த நாள் விழா: சுயமுன்னேற்ற நூல் வெளியீடு
பாரதியாரின் 139ஆவது பிறந்த நாளை ஒட்டி திருப்பூரில் சுயமுன்னேற்ற நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சக்தி மகளிா் அறக்கட்டளையில் நடைபெற்ற ‘மனதின் குரல்’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.








