விவசாயிகளின் போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும்: இரா.முத்தரசன் வேண்டுகோள்
தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.










