கரோனா பொதுமுடக்கத்தால் பாதிப்பு:மகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவா் மீட்பு
கரோனா பொது முடக்கத்தால் தொழில் நலிவுற்றால் பெங்களூரைச் சோ்ந்த பெண் மருத்துவா் திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே தற்கொலைக்கு முயன்ற நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டாா்.








