தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியிறுத்தி திருப்பூா் அருகே மங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 1:20 am

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியிறுத்தி திருப்பூா் அருகே மங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், அமைப்பின் மாநிலச் செயலாளா் செங்கோட்டை பைசல் தலைமையில் இஸ்லாமியா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.