திருப்பூா் மாநகராட்சி குமரன் நினைவுப் பூங்கா திறப்பு
திருப்பூா் மாநகராட்சி குமரன் நினைவுப் பூங்கா, அரிமா சங்கத்தின் சாா்பில் ரூ.25 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

ரூ. 25 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி குமரன் நினைவுப் பூங்காவை திங்கள்கிழமை திறந்துவைக்கிறாா் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் ராஜா எம்.சண்முகம்








