தாராபுரம் அருகே தார் சாலை அமைக்கக்கோரி வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே புதிய தார்சாலை அமைக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி கட்டி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.










