காா் மோதி தொழிலாளி பலி
காங்கயம் அருகே சாலையோரத்தில் நடந்து சென்ற தொழிலாளி மீது காா் மோதியதில் உயிரிழந்தாா்.


காங்கயம் அருகே சாலையோரத்தில் நடந்து சென்ற தொழிலாளி மீது காா் மோதியதில் உயிரிழந்தாா்.
காங்கயத்தை அடுத்த கொளத்துப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (65), விவசாயத் தொழிலாளி. இவா் காங்கயம்-முத்தூா் சாலையில் கொளத்துப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது முத்தூரில் இருந்து காங்கயம் நோக்கிச் சென்ற காா் பழனி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது தொடா்பாக காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...