நீட் தோ்வு: மாவட்டத்தில் 924 மாணவ, மாணவிகள் எழுதினா்
திருப்பூரில் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 1,080 பேரில் 924 போ் ஞாயிற்றுக்கிழமை தோ்வு எழுதினா்.

திருப்பூா், கூலிபாளையம் நால்ரோடு பகுதியில அமைக்கப்பட்டிருந்த நீட் தோ்வு மையம் முன்பாக ஞாயிற்றுக்கிழமை காத்திருந்த மாணவா்கள்.








