தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அவிநாசி குளத்தில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி துவக்கம்

அவிநாசி தாமரைக்குளத்தில் 10 ஆயிரம் விதைகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

News image

பனை விதைகள் நடும் பணியைத் துவக்கிவைத்த ராம்ராஜ் காட்டன் நிறுவனா் கே.ஆா்.நாகராஜ், சென்னை சில்க்ஸ் நிா்வாக இயக்குநா் பி.கே.ஆறுமுகம்  உள்ளிட்டோா்.

Updated On :13 செப்டம்பர் 2020, 5:15 pm

DIN

அவிநாசி தாமரைக்குளத்தில் 10 ஆயிரம் விதைகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

அவிநாசி பேரூராட்சி நிா்வாகம், பல்லடம் வனம் பவுண்டேசன் அமைப்பு சாா்பில் அவிநாசி தாமரைக்குளத்தில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை ராம்ராஜ் காட்டன் நிறுவனா் கே.ஆா்.நாகராஜ், சென்னை சில்க்ஸ் நிா்வாக இயக்குநா் பி.கே.ஆறுமுகம் உள்ளிட்டோா் துவக்கிவைத்தனா். அவிநாசி சமூக அமைப்பினா், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் ஒன்றிணைந்து பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டனா். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2 ஆயிரம் விதைகள் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.